+2 தேர்வு முடிவு - நாளை வெளியாகும் மறுதேர்வுக்கான அறிவிப்பு

63பார்த்தது
+2 தேர்வு முடிவு - நாளை வெளியாகும் மறுதேர்வுக்கான அறிவிப்பு
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த தேர்வில் 94.56 விழுக்காடு மாணவ, மாணவியர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மொத்தம் 7.72 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். 2,478 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சிப் பெற்றுள்ளன. இந்நிலையில், இந்த பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான உடனடி மறுதேர்வு தொடர்பான அறிவிப்புகள் நாளை (மே 7) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி