13 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூர கொலை (Video)

71பார்த்தது
சிவகங்கையில் 13 வயது சிறுமி அண்மையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். போலீஸ் விசாரணையில், சதீஷ்குமார் என்ற இளைஞர் சிறுமியை காதலிப்பதாக கூறி தனியே அழைத்து சென்றார். அங்கு சிறுமியுடன் உறவு கொள்ள முயற்சித்த போது அவர் மறுத்ததால் கை, கால்களை கட்டி வைத்து பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். பின்னர் கிணற்றில் சடலத்தை வீசியிருக்கிறார். தலைமறைவாக இருந்த சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

நன்றி: NewsTamil24x7
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி