14 வயது சிறுவன் 16 வயது சிறுமி தற்கொலை

சென்னை மாதாவரம் பால் பண்ணை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி ஆகிய இருவரும் திருவொற்றியூர் கடற்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். சிறுமியும் சிறுவனும் தங்களது கைகளில் துப்பட்டாவல் கட்டிக்கொண்டு கடலில் குதித்து தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் படித்து வந்த டியூஷனில் பழக்கம் ஏற்பட்டு கடந்த 7 மாதங்களாக காதலித்து வந்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி