முத்தம் கொடுத்த மணமகனை அடித்து துவைத்த பெண் வீட்டார்

83பார்த்தது
முத்தம் கொடுத்த மணமகனை அடித்து துவைத்த பெண் வீட்டார்
உத்தரபிரதேசத்தின் ஹாபூர் டெஹாட் பகுதியில் உள்ள அசோக்நகரில் திருமண விழாவின் போது ஏற்பட்ட மோதல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாலை மாற்றிக்கொள்ளும்போது மணமகன் மணமகளுக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணமகள் வீட்டார் மனகனையும் அவரது வீட்டாரையும் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். பதிலுக்கும் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இறுதியில் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் இருதரப்பில் இருந்தும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் சமரச பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

தொடர்புடைய செய்தி