"தேர்தல் ஆணையம் பின்னால் ஒளிந்து கொள்ளும் பிரதமர்”

69பார்த்தது
"தேர்தல் ஆணையம் பின்னால் ஒளிந்து கொள்ளும் பிரதமர்”
"பிரதமர் மோடிக்கு பிரச்னை ஏற்படும் போதெல்லாம் யார் பின்னாலாவது போய் ஒளிந்து கொள்வார். முதலில் பாதுகாப்பு படையின் பின் ஒளிந்து கொண்டார், தற்போது தேர்தல் ஆணையத்தின் பின் ஒளிந்து கொள்கிறார்" என முன்னாள் ராணுவ வீரர் கர்னல் ரோஹித் சௌத்ரி கூறியுள்ளார். மேலும் பாதுகாப்புப் படைகளின் செயல்பாடுகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் நட்சத்திரப் பிரச்சாரகர்கள் பேச வேண்டாம் என காங்கிரஸ் தலைவருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதற்கு ரோஹித் சௌத்ரி கண்டனம் தெரிவித்துள்ளார்.