இதனால், தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், அனைத்து நிலை நிர்வாகிகள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜாலியாக ஊர் சுற்றலாமா? சர்வதேச சுற்றுலா தினம் இன்று..!