பங்குச் சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் தொடக்கம்!

56பார்த்தது
பங்குச் சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் தொடக்கம்!
சர்வதேச சந்தைகளில் சாதகமான சூழலுக்கு மத்தியில் இன்று செவ்வாய்க்கிழமை உள்நாட்டு பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் துவங்கின. சென்செக்ஸ் 192 புள்ளிகள் உயர்ந்து 77,185 ஆக வர்த்தகமாகிறது. நிஃப்டி 57 புள்ளிகள் உயர்ந்து 23,522 புள்ளிகளில் நிறைவடைந்தது. சென்செக்ஸில் விப்ரோ, இன்ஃபோசிஸ், டைட்டன், ஹெச்யுஎல், என்டிபிசி மற்றும் பவர்கிரிட் பங்குகள் லாபம் அடைந்தன. மாருதி, டிசிஎஸ், ஹெச்டிஎப்சி வங்கி, ரிலையன்ஸ், எச்சிஎல் டெக் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்தன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி