5 நாட்களில் 1 லட்சம் பேரை சந்தித்த முதல்வர்

85பார்த்தது
5 நாட்களில் 1 லட்சம் பேரை சந்தித்த முதல்வர்
ஒடிசாவின் புதிய முதலமைச்சர் மோகன் சரண் மாஜி பொறுப்பேற்றவுடன் மின்னல் வேகத்தில் அரசுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 5 நாட்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேரை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, மாநில விருந்தினர் மாளிகையில் மக்களை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல பிரபலங்கள், பல்வேறு சமூகங்களின் பிரதிநிதிகள், ஊழியர்கள் முதல் சாதாரண மக்கள் வரை பலரை முதலமைச்சரை சந்தித்துப் பேசினர்.

தொடர்புடைய செய்தி