"கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல்" என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க தமிழ்நாடு அரசு விஷச் சாரயத்தை ஒழிக்கவும், சமீப நாட்களாக தமிழகத்தில் புழங்கும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதிலும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி மதுபான கடைகளை படிப்படியாக குறைத்திட செயல் திட்டம் வகுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அறிக்கை வாயிலாக தமிழக மக்களில் ஒருவனாக தமிழ்நாடு அரசிற்கு சமர்பிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி விவகாரம் - 20 உடல்கள் ஒரே இடத்தில் தகனம்