“விருதுநகரில் வாக்குப்பதிவு மையங்களில் EVM-கள் ஆய்வு”

63பார்த்தது
“விருதுநகரில் வாக்குப்பதிவு மையங்களில் EVM-கள் ஆய்வு”
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், 40க்கு 40 இடங்களிலும் திமுக வெற்றிப் பெற்றது. இந்த நிலையில் பாஜக, தேமுதிக வேட்பாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விருதுநகரின் 14 வாக்குப்பதிவு மையங்களில் EVM-கள் சோதனை நடத்த இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், வேலூரில் 6 வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தப்பட்ட EVM-களை ஆய்வு செய்யவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி