அகதிகளாய் வருபவர்களுக்கு அரசு எப்படி உதவ வேண்டும்.?

62பார்த்தது
அகதிகளாய் வருபவர்களுக்கு அரசு எப்படி உதவ வேண்டும்.?
எந்த தேசத்திலும் அங்கீகாரம் கிடைக்காமல், வாழ்வதற்கு புகலிடம் தேடி அலையும் அப்பாவி அகதிகளுக்கு அரசாங்கங்கள் பல உதவிகளை செய்ய முன் வர வேண்டும். வேலை உரிமை, அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உரிமை, உறைவிட உரிமை, எந்த மதத்தையும் தழுவும் உரிமை, நீதிமன்றத்தை நாடும் உரிமை, அடையாள அட்டை, குடும்ப அட்டை, பயண ஆவணங்கள் போன்றவற்றை பெறும் உரிமைகளை அரசு வழங்க வேண்டும். இதைத்தான் ஐநா அமைப்பும் வலியுறுத்தி வருகிறது. ஆனால் பல நாடுகள் அகதிகளை கைதிகள் போல நடத்துவது தான் வேதனை.!

தொடர்புடைய செய்தி