தாராபுரம் பகுதியில் உள் விளையாட்டு அரங்கம் விரைவில் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தாராபுரம் வட்டம் கொளத்துப்பாளையத்தில் கூட்டுறவு துறைக்கு சொந்தமான 54, ஏக்கர் காலியிடம் உள்ளது அதில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். உப்பாறு அணைக்கு காவேரி அல்லது அமராவதி அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து