ஓடும் ரயிலில் தமிழிசை சௌந்தரராஜன் பிரச்சாரம்

52பார்த்தது
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே இருக்கும் நிலையில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் சூடு பறக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (ஏப்ரல் 16) பறக்கும் ரயிலில் (MRTS) தீவிர பிரச்சாரம் செய்துள்ளார். மக்களோடு மக்களாக அமர்ந்து பாஜகவுக்கு வாக்கு சேகரித்துள்ளார். மேலும், மக்கள் தன்னிடம் வைத்த கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி