பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பதாகைகள் ஏந்தியும் கோஷங்கள் எழுப்பியும் முசிறி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனர். பேரணியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் நாட்டு நலப் பணித் திட்ட மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரணியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை முசிறி போலீசார் செய்திருந்தனர்.

புற்றுநோயால் விபரீதம்.. மனைவியை சுட்டுக்கொன்று கணவர் தற்கொலை