ரயில்களில் ATM மெஷின்.. சோதனை முயற்சி

50பார்த்தது
ரயில்களில் ATM மெஷின்.. சோதனை முயற்சி
இந்திய ரயில்வேயில் முதல்முறையாக ரயிலில் ATM மெஷின் வைக்கப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக சோதனை முயற்சியாக ரெயிலில் ATM மெஷின் வைக்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக, மராட்டியத்தின் மும்பை , நாசிக் இடையேயான பஞ்சவதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இந்த ATM மெஷின் வைக்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சியில் வரவேற்பு கிடைக்கும்பட்சத்தில் நாட்டில் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் ATM மெஷின்களை வைக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி