பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்த ஓ. பன்னீர்செல்வம், பாஜகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். பாஜக அணியில், ஓபிஎஸ் தரப்பு கேட்ட சீட்களை தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில், தனது அணியின் நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசித்த ஓபிஎஸ், ஒரே ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுவது என தீர்மானித்துள்ளார். பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ஓபிஎஸ் அணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து