ஆம் ஆத்மி போராட்டம் - டெல்லியில் பதற்றம்

85பார்த்தது
ஆம் ஆத்மி போராட்டம் - டெல்லியில் பதற்றம்
மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேற்று (மார்ச்21) இரவு அமலாக்கத் துறை கைது செய்தது. இந்த வழக்கு தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு 9 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாத நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (மார்ச்22) ஆம் ஆத்மி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதன் எதிரொலியாக டெல்லி ஐடிஓ மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி