பிரச்சாரத்தில் மூன்றாண்டு திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும், மக்கள் நலத்திட்டங்களை எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார்கள்.
நிகழ்வின்போது நாமகிரிபேட்டை ஒன்றிய கழக செயலாளர் திரு. கேபி. இராமசுவாமி, Ex. MLA. , அவர்கள், மாவட்ட பொருளாளர் திரு. ஏகே. பாலசந்தர் அவர்கள், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.