நேற்று (ஜூன் 24) வழக்கு விசாரணைக்கிடையே தலை வலிப்பதாக கூறிய நீதிபதி திடீரென மயங்கினார். உடனடியாக அங்கிருந்த நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஆம்புலன்சை வரவழைத்தனர். முதலுதவி சிகிச்சை அளித்தவாறு மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
லாரி டயர் ஏறியதில் தலை நசுங்கி பலி