கள்ளக்குறிச்சி விவகாரம் - பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. முண்டிப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கள்ளச்சாராயம் குடிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் மருத்துவமனையில் 43 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி சம்பவ இடத்திற்கு அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் விரைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி