"நீதிபதி சந்துரு அறிக்கையை ஏற்க முடியாத" - அண்ணாமலை

51பார்த்தது
"நீதிபதி சந்துரு அறிக்கையை ஏற்க முடியாத" - அண்ணாமலை
மாணவர்களின் கைகளில் கட்டப்படும் வண்ண கயிறுகள் தொடர்பாக நீதியரசர் சந்துரு அளித்த பரிந்துரைக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (ஜூன் 19) கூறுகையில், “ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழங்கிய அறிக்கையில் ஏற்றுக்கொள்ள முடியாத பல அம்சங்கள் உள்ளன. அவற்றை செயல்படுத்தினால் பள்ளி, கல்லூரிகளில் மேலும் சாதி ரீதியான பிரச்னைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த விவகாரத்தில் தனிக்குழு அமைத்து கருத்துகள் கேட்க வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி