"அதிமுகவை எதிர்த்தால் ஓபிஎஸ் நிலைமை தான்"

65பார்த்தது
"அதிமுகவை எதிர்த்தால் ஓபிஎஸ் நிலைமை தான்"
அதிமுகவை எதிர்த்தால் ஓபிஎஸ் நிலைமை தான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்ட ஓபிஎஸ்-யை எப்படி கட்சியில் சேர்க்க முடியும். அதிமுகவிற்கு எப்போதுமே விசுவாசம் இல்லாத நபர் ஓபிஎஸ் மத்திய அமைச்சராகலாம் என்ற சுயநலத்தில் பாஜகவில் இணைந்து போட்டியிட்டார். அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைமை தான் ஏற்படும்" என காட்டமாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி