வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலையில் இரவு 7 மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இந்த மழை செய்தி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
527 இந்திய உணவு பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை