குரு பெயர்ச்சியால் துன்பம் பெறப் போகும் 4 ராசிகள்

1904பார்த்தது
குரு பெயர்ச்சியால் துன்பம் பெறப் போகும் 4 ராசிகள்
இந்த வருட குருப்பெயர்ச்ச்சியில் 4 ராசிக்காரர்கள் மிக கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். மிதுன ராசியினர் புதிய தொழில் தொடங்குவதற்கு ஒரு முறைக்கு இருமுறை யோசித்து தொடங்க வேண்டும். கடக ராசியினருக்கு பணியிடத்தில் மன அழுத்தம், தொழிலில் போட்டி உண்டாகலாம். எனவே பேச்சைக் குறைத்தால் நன்மை உண்டாகும். துலாம் ராசியினர் வாகனங்களில் செல்லும் பொழுது மிக கவனத்துடன் செல்ல வேண்டும். தனுசு ராசியினர் கையில் பணம் இருந்தால் விரயம் ஆகும், எனவே பணத்தை ஆக்கப்பூர்வமாக முதலீடு செய்யவும்.

தொடர்புடைய செய்தி