இன்று(மே 1) குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால் 5 ராசிகளுக்கு யோகம் கொட்டப் போவதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர். மகர ராசியினர் வீடு, நிலம் போன்றவற்றை வாங்குவதற்கும், வெளிநாடு செல்வதற்கும் காலம் உகந்ததாகவும், விருச்சிக ராசியினர் சொந்தமாக தொழில் தொடங்கவும், கன்னி ராசியினர் வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, பண வரவு, சொத்து வாங்குதலும், மேஷம் மற்றும் ரிஷப ராசியினரும் பெரிய யோகத்தை பெறுவர் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.