தந்தை விஜய் குமாரும், மகன் விக்ராந்தும் சைனித்யாவை காப்பாற்ற முயன்றபோது மூவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதைப் பார்த்து தாய் அலறி துடித்ததால் அங்கிருந்த மீனவர் சங்கர் இரு குழந்தைகளையும் காப்பாற்றினார். நீரின் ஆழத்தில் மூழ்கிய விஜய் குமாரை காப்பாற்ற முடியவில்லை. கண்முன்னே தந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காய்கறி விலை கிடுகிடு உயர்வு