தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பு கொண்டு வந்தனர். அதனை திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்

தேங்காய்பருப்பு
மூட்டை: 19
எடை: 9.50 குவிண்டால்
மதிப்பு: ரூ.1,50,938/-
அதிகவிலை: ரூ.172. 72
குறைந்தவிலை: ரூ.127. 09
சராசரிவிலை: ரூ.149. 90

தொடர்புடைய செய்தி