RCB ரசிகர்கள் குறித்து உருக்கமாக பேசிய DK

RCB-யின் பிளே ஆஃப் தோல்விக்கு பிறகு தினேஷ் கார்த்திக் உருக்கமாக பேசியுள்ளார். அதில், RCB என்றாலே அதன் ரசிகர்கள்தான். அவர்களை தாண்டி என்னால் எதையும் யோசிக்க முடியவில்லை. விராட் கோலி RCB அணியின் ஒரு முக்கிய பங்கு என்றாலும், அதன் ரசிகர்கள் அதைவிட முக்கிய பங்காக இருக்கிறார்கள். இவர்களால்தான் 2022 உலக கோப்பை அணியில் நான் இடம்பெற்றேன். அதை ஒருபோதும் நான் மறக்கவே மாட்டேன் என ஆர்.சி.பி வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இவர் இந்த சீசனுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விளக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி