தேர்தல் விதிமுறைகளை மீறியவர் மீது வழக்கு

தர்மபுரி மாவட்டம் கம்பை நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் யோகபிரகாஷ் கம்பைநல்லூர் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டார். கம்பை நல்லூர் கெலவள்ளியை அடுத்தநெல்லிமரத்துப்பட்டி கிராமத்தில் கோதண்டரா மன் மகன் புகழேந்தி (வயது 57) என்பவர் தேர்தல் விதி களை மீறி அனுமதி இல்லா மல் தாமரை சின்னத்தை வரைந்து இருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்

தொடர்புடைய செய்தி