வாக்கு எண்ணிக்கையை நேர்மையாகவும் முறையாகவும் நடத்த வேண்டும். முறைகேடு நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தபால் வாக்குகளை முதலில் எண்ணி, அதன் முடிவுகளை உடனே அறிவிக்க வேண்டும். தபால் வாக்குகளை எண்ணி முடித்த பிறகே EVM வாக்குகளை எண்ண வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.
சிஎபிஎஃப் துணை ராணுவ படைப்பிரிவில் 1526 காலிப்பணியிடங்கள்