டி20 உலகக் கோப்பையில் இந்தியா அச்சமின்றி விளையாட வேண்டும்

69பார்த்தது
டி20 உலகக் கோப்பையில் இந்தியா அச்சமின்றி விளையாட வேண்டும்
இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி மும்பையில் நேற்று (ஜூன் 1) நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், “இந்திய அணியின் பயற்சியாளராக இந்தியரே இருக்க வேண்டும் என்பதை நானும் ஆதரிக்கிறேன். எனெனில் நம் நாட்டில் திறமை வாய்ந்த உயர்தரமான வீரர்கள் இருக்கின்றனர். இந்த உலகக் கோப்பையில் இந்திய வீரர்கள் வெற்றி, தோல்வியை பற்றி சிந்திக்காமல் ஒவ்வொரு ஆட்டத்திலும் நெருக்கடியின்றி, அச்சமின்றி விளையாட வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி