கருத்துக் கணிப்புகள் போலியானவை: கெஜ்ரிவால் காட்டம்

56பார்த்தது
கருத்துக் கணிப்புகள் போலியானவை: கெஜ்ரிவால் காட்டம்
வெளியான கருத்துக் கணிப்புகள் அனைத்தும் போலியானவை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். இன்று (ஜூன் 2) சிறையில் சரணடைவதற்கு முன், ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களிடம் அவர் பேசிய அவர், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்வதற்காக தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக இப்படி ஒரு மோசடியான கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்புகள் ஒரு தலைப்பட்சமானது, இண்டியா கூட்டணி வெல்லும்” என கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி