அம்மனுக்கு ஆதார் கார்டு அடித்த கிராம மக்கள்

71பார்த்தது
அம்மனுக்கு ஆதார் கார்டு அடித்த கிராம மக்கள்
திண்டுக்கல் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு ஆதார் கார்டு வடிவில் பேனர் அடித்து கிராம மக்கள் வழிபாடு நடத்தினர். பொம்மனம்பட்டி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த காளியம்மன், பகவதியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றது. இதில், அம்மனுக்கு ஆதார் கார்டு போன்று வடிவமைக்கப்பட்ட பேனர் கிராம மக்கள் சார்பில் நிறுவப்பட்டிருந்தது. மேலும் திரளான பக்தர்கள் வந்து பக்தியுடன் வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி