வீடு திரும்பினார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

79பார்த்தது
வீடு திரும்பினார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
இடது தோள்பட்டை அறுவை சிகிச்சைக்கு பின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 10 நாட்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நிர்வாகிகள் யாரும் சந்திக்க வேண்டாம் என மதிமுக தலைமை தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெல்லையில் திருமண விழாவிற்கு சென்றிருந்த அவர் படிக்கட்டில் ஏறும்போது தடுமாறி விழுந்ததில் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி