வெறி நாய்கள் கடித்துக் குதறியதில் 6 ஆடுகள் உயிரிழப்பு

79பார்த்தது
வெறி நாய்கள் கடித்துக் குதறியதில் 6 ஆடுகள் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் நாய் கடியால் மனிதர்கள் மட்டுமின்றி மற்ற மிருகங்களும் பாதிப்பை சந்திக்கும் சம்பவங்கள் அண்மை காலமாக அதிகரித்து வருகின்றது. தெரு நாய்கள், வெறி நாய்கள், வளர்ப்பு நாய்கள் என அனைத்துமே திடீரென சீறுவது அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தின் குளித்தலை அருகே வெறி நாய்கள் ஆறு ஆடுகளை இன்று (ஜூன் 2) கடித்துக் குதறியது. இதில் அனைத்து ஆடுகளுமே உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி