டி20 பயிற்சி ஆட்டத்தில் வென்ற பின் ரோஹித் கூறியது என்ன?

66பார்த்தது
டி20 பயிற்சி ஆட்டத்தில் வென்ற பின் ரோஹித் கூறியது என்ன?
டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி வங்காளதேசத்தை வீழ்த்தியது. இதன் பிறகு பேசிய ரோஹித் ஷர்மா, “இந்த போட்டியில் நாங்கள் என்ன விரும்பினோமோ அது கிடைத்ததில் மகிழ்ச்சி. புதிய மைதானத்தில் புதிய பிட்சில் சில சூழ்நிலைகளை பயன்படுத்துவது முக்கியம். அர்ஷ்தீப் சிங் ஆரம்பம் மற்றும் கடைசி ஓவரில் தன்னுடைய திறமையை காண்பித்தார். அவரிடம் நல்ல திறன் இருக்கிறது. எங்களிடம் 15 நல்ல வீரர்கள் இருக்கிறார்கள் எனவே வெற்றி பெறுவதற்கான சூழ்நிலைகளை சரியாக உணர்ந்து அதற்கு தகுந்த வீரர்களை தேர்ந்தெடுப்போம்” என்றார்

தொடர்புடைய செய்தி