அவர் கூறுகையில், “நான் பிரைவசியை விரும்புபவள். என் வாழ்க்கையின் சில விஷயங்களை மட்டுமே சமூக வலைதளத்தில் தெரிவித்திருக்கிறேன். இனியும் அப்படித் தான். எனக்கு எது சவுகரியமோ அதை தான் ஷேர் செய்வேன். என் வீட்டிற்கு நிறைய பறவைகள், அணில்கள் வருகின்றன. அவைகள் மட்டும் என் பிரைவசியை தாண்டி வர அனுமதி உண்டு” என்றார்.
தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை