உத்தரப்பிரதேசத்தில் தீக்குளித்த இளைஞர் (வீடியோ)

25545பார்த்தது
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் சமீபத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இளைஞரை காப்பாற்ற போர்வையால் தீயை அணைக்க முயற்சித்த போதும் பலனில்லை. அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டனர். இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது தெரியவில்லை. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி