செங்கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட நபர் (வீடியோ)

71பார்த்தது
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் ஒருவர் செங்கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். முஜாஹித்பூர் கிராமத்தைச் சேர்ந்த அமர்பால்(53) என்கிற நபருக்கும், மற்றொரு நபருக்கும் பரிவர்த்தனை தொடர்பாக தகராறு எழுந்துள்ளது. வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறிய நிலையில், அமர்பால் செங்கலை எடுத்து அந்த நபரின் தலையில் பலமுறை ஓங்கி அடித்துள்ளார். இதனால் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி