வெறிநாய் கடித்து தாய், மகள் படுகாயம்..!

74பார்த்தது
வெறிநாய் கடித்து தாய், மகள் படுகாயம்..!
தமிழ்நாட்டில் தெருநாய்கள், வெறிநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் மனிதர்களை கடித்து குதறும் சம்பவங்கள் அண்மை காலமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் ஒசூர் அருகே உள்ள ஆவலப்பள்ளியில் தாய் மற்றும் மகளை நாய் ஒன்று கடித்துள்ளது. இன்றைய தினம் (ஜூன் 25) வெறிநாய் ஒன்று கடித்து தாய் ஜோதி, அவரது 4 வயது மகள் படுகாயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து வலியால் துடித்த இருவரும் ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி