இலக்கு நிர்ணயித்து நீட் வினாத்தாள் முறைகேடு

85பார்த்தது
இலக்கு நிர்ணயித்து நீட் வினாத்தாள் முறைகேடு
நீட் முறைகேடு பூதாகாரமாக மாறியுள்ள நிலையில், இலக்கு நிர்ணயித்து நீட் வினாத்தாள் முறைகேடு நடத்தப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மோசடிக் கும்பலின் மூளையாகச் செயல்பட்ட பிஜேந்தர் குப்தா, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ரூ. 300 கோடி வரை இலக்கு நிர்ணயித்து செயல்பட்டதாகவும், 700 மாணவர்களுக்கு வினாத்தாளை விற்க திட்டமிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் மூலம் நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது உறுதியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி