அலுவலகத்தில் விடுமுறை எடுத்த பெண்.. ரூ.3.2 லட்சம் அபராதம்

65பார்த்தது
அலுவலகத்தில் விடுமுறை எடுத்த பெண்.. ரூ.3.2 லட்சம் அபராதம்
சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பெண் ஒருவர் தனக்கு மருத்துவ விடுப்பு வேண்டும் என நிறுவனத்தில் கூறி விடுப்பு எடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து. பணியிலிருந்து விடுப்பு எடுத்ததற்காக, அந்நிறுவனம் மருத்துவச் சான்றிதழ் கேட்டுள்ளது. இதனால், அந்த பெண், 9 நாட்கள் விடுப்பு எடுத்ததற்காக போட்டோஷாப் மூலமாக எடிட் செய்து போலிச் சான்றிதழை நிறுவனத்திடம் வழங்கியுள்ளார். இதனை கண்டறிந்த நிறுவனம் அப்பெண்ணுக்கு ரூ.3.2 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

தொடர்புடைய செய்தி