சிலிண்டர் லாரியின் சக்கரத்தில் சிக்கி பெண் பலி

54பார்த்தது
சிலிண்டர் லாரியின் சக்கரத்தில் சிக்கி பெண் பலி
தெலங்கானா மாநிலம் நாச்சரம் பகுதியில் வசித்து வந்தவர் நீதா. இவரது மகள் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். பள்ளிப் பேருந்து நிற்காமல் சென்றதால், நீதா தனது மகளை ஸ்கூட்டரில் கொண்டு சென்று பள்ளியில் விட்டுள்ளார். பின்னர், அங்கிருந்து திரும்பியபோது கேஸ் சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரியின் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். “பள்ளிப் பேருந்து ஒரு நிமிடம் நின்றிருந்தால் அம்மா உயிரோடு இருந்திருப்பார்” அவரது மகள் வேதனை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி