ப்ரிட்ஜில் 30 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடல்

78பார்த்தது
ப்ரிட்ஜில் 30 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடல்
கர்நாடக மாநிலம் பெங்களூரில் மல்லேஸ்வரம் வியாலிகாவல் பகுதியில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் இருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் போலீஸில் புகாரளித்தனர். இதையடுத்து, போலீசார் அந்த வீட்டில் சோதனை செய்ததில் மகாலட்சுமி (29) என்ற பெண்ணின் உடல் 30 துண்டங்களாக வெட்டப்பட்டு புழுக்கள் அரித்த நிலையில் இருந்துள்ளது. உடலை மீட்ட போலீஸார் அந்த பெண் வெகு நாட்களுக்கு முன்னரே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி