35 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்! உடலில் இருந்த புழுக்கள்

63பார்த்தது
35 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்! உடலில் இருந்த புழுக்கள்
பெங்களூருவின் வயலிக்காவல் பகுதியில் வசித்து வந்த மகாலட்சுமி என்ற பெண்ணின் உடல் 35 துண்டுகளாக வெட்டப்பட்டு பிரிட்ஜில் கண்டெடுக்கப்பட்டது, உடலில் அதிகளவில் புழுக்களும் இருந்தன. சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்ட கூடுதல் காவல் ஆணையர், 10 நாட்களுக்கு முன்னர் கொலை நடந்திருக்கலாம் என தெரிவித்தார். கொலையாளியை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதோடு சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி