குரூப் 4 காலிப்பணியிடங்கள் அதிகரிக்குமா? - முக்கியத் தகவல்

74பார்த்தது
தமிழ்நாட்டில் அரசு துறைகளில் 75,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார். அதில் TNPSC மூலம் மட்டும் 17,595 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என கூறினார். அதன் அடிப்படையில், குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10 ஆயிரம் வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெறும் 480 காலிப்பணியிடங்கள் மட்டுமே அதிகரிக்கப்பட்டது. இதனால் தேர்வர்கள் சற்று வருத்தம் அடைந்தனர். இந்நிலையில், தற்போது குரூப் 4 காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நன்றி: News18 Tamil Nadu

தொடர்புடைய செய்தி