மாத்திரையை மாற்றி சாப்பிட்ட தொழிலாளி சாவு

67பார்த்தது
மாத்திரையை மாற்றி சாப்பிட்ட தொழிலாளி சாவு
நெல்லை: திசையன்விளையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (47). இவர் மனைவியை பிரிந்து திருப்பூரில் தனியாக வசித்து வந்தார். உடல்நலக்குறைவால் இவர், மாத்திரைகள் சாப்பிட்டு வந்த நிலையில், சம்பவத்தன்று திடீரென வீட்டில் மயங்கினார். அவரை அக்கம்பக்கத்தினர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வழக்கமாக சாப்பிடும் மாத்திரைக்கு பதிலாக வேறு மாத்திரை சாப்பிட்டதால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி