தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக நவாஸ்கனி தேர்வு

56பார்த்தது
தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக நவாஸ்கனி தேர்வு
தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று (19-09-2024) காலை நடைபெற்ற கூட்டத்தில் வாரியத்தின் தலைவராக நவாஸ்கனி எம்.பி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, உரையாற்றிய நவாஸ்கனி, மிக முக்கியமான காலகட்டத்தில் இந்த பொறுப்பை நம்பிக்கையோடு வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி