ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை மீட்பு

62பார்த்தது
ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் பாண்டிகுய் பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை, 35 அடி ஆழமுள்ள ஆழ்துறை கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட பல துறை வீரர்கள், சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். சுமார் 18 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

நன்றி: News18 Tamil Nadu
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி