சுக்கிரனின் மாளவ்ய ராஜயோகம்.. 3 ராசிகளுக்கு செல்வச்செழிப்பு

67பார்த்தது
சுக்கிரனின் மாளவ்ய ராஜயோகம்.. 3 ராசிகளுக்கு செல்வச்செழிப்பு
சுக்கிரன் நேற்று (செப்., 18) தனது சொந்த ராசியான துலாமில் நுழைந்துள்ளதால் மாளவ்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால், ரிஷபம், தனுசு, மகரம் ராசியினருக்கு சிறப்பான பலன்களைத் தரும். இந்த காலகட்டத்தில் நீங்கள் நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். நிதி ஆதாயம் பெறலாம். வேலை தொடர்பாக நிறைய பயணம் செய்ய வேண்டியிருக்கும். நிதி நிலை மேம்படும். நீண்ட காலமாக பணியிடத்தில் சிரமப்பட்டு வருபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி